நேற்று வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6 அன்று வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்;...
தமிழகம்
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.13 கோடி ரூபாய் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி..
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுகவில் உட்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள்...
கோவிட் காலத்தைப் போல’ என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதி. சிலிண்டர் வழங்குவது மாநில...
ஒதுக்கப்பட்ட தொகுதி எது என்பது நாளை தெரியும் – அண்ணா அறிவாலயத்தில் தமிமுன் அன்சாரி பேட்டி.
மார்ச் 30 ஆம் தேதி 9 பேருக்கும் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு.
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே...
திண்டுக்கல், நேருஜிநகர் பகுதியில் செல்வபாரதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி...
மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகே வேப்பனூத்து என்ற கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.5000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சுப்பையாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்...
NDA தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது – வேல்முருகன்
