விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் மணல் கடத்திய நபரை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு, தப்பி...
க்ரைம்
தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல்(32). இவர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்....
திருச்சி: மணப்பாறை அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார் ஆன்லைன் கேம்மில் பணத்தை இழந்து...
13 வயது சிறுமியை 4 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பக்கம்...
சபரிமலை தங்கக் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் சபரிமலை ஊழியர்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு கொள்ளை, போலி...
அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ரூ.7 கோடி மோசடி செய்ததாக மதுரை தனியார் வங்கி மேலாளர் குற்றச்சாட்டு நண்பருக்கு ரூ.70 கோடி வங்கிக்கடன்...
திண்டுக்கல் நாகல்நகர், RMTC டிப்போ-1 அருகே கடந்த மாதம் 24-ம் தேதி வள்ளி என்பவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தது குறித்து...
தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கையில் ஆயுதங்களுடன்...
திண்டுக்கல்லில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த அடிதடி வழக்கில் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பங்காரு நாயுடு மகன் இளையராஜா(43) என்பவரை நகர் வடக்கு போலீசார்...
