திண்டுக்கல், நரசிங்கபுரத்தை சேர்ந்த சக்திவேல் இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி இவரது மனைவி கனகவள்ளி(50) இவர் பொன்னகரம் பகுதியை சேர்ந்த நபரிடம்...
.
பொது சேவை என்பது ஒரு இடைவிடாத, முடிவில்லா பயணம். தோல்வி, வெற்றி இரண்டும் அரசியல் வாழ்க்கையின் இயல்பான பகுதிகள். தோல்வியில் துக்கமும் இல்லை,...
காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
சென்னையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நிவாரண முகாம்கள் தயார் பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. -அமைச்சர் கே.என்.நேரு
செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் ஆகியோர் உடன் உள்ளனர் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கே.சி.வேணுகோபாலிடம் ஜோதிமணி விளக்கி...
KPY பாலா உதவி செய்துவருவது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் எழுந்த நிலையில், KPY பாலாவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்....
பஹல்காம் தாக்குதலில் முக்கிய திருப்புமுனையாக, பயங்கரவாத உதவியாளரை போலீசார் கைது செய்தனர். பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்...
கடந்த 21-ம் தேதி இரவு தினகரனின் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை, சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘நீங்களும் ஓபிஎஸும்...
‘‘திமுக எதிர்ப்பு என்பதை விட, திமுக வெறுப்பை அவர் அரசராக பேசிக் கொண்டிருக்கிறார். எதிர்ப்பு என்பது வேறு; வெறுப்பு என்பது வேறு’’ என...
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிக்கை பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலூசிஸ்தான் தலைவர்கள் அவரது அறிக்கையை வரவேற்று முறையான ஆதரவை தெரிவித்துள்ளனர். ‘‘பாகிஸ்தான்...
