.

பொது சேவை என்பது ஒரு இடைவிடாத, முடிவில்லா பயணம். தோல்வி, வெற்றி இரண்டும் அரசியல் வாழ்க்கையின் இயல்பான பகுதிகள். தோல்வியில் துக்கமும் இல்லை,...
காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
சென்னையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நிவாரண முகாம்கள் தயார் பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. -அமைச்சர் கே.என்.நேரு
KPY பாலா உதவி செய்துவருவது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் எழுந்த நிலையில், KPY பாலாவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்....
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிக்கை பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலூசிஸ்தான் தலைவர்கள் அவரது அறிக்கையை வரவேற்று முறையான ஆதரவை தெரிவித்துள்ளனர். ‘‘பாகிஸ்தான்...