41 பேரை பலி கொண்ட கரூர் பெருந்துயரம் குறித்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவில்...
ரூ.38 கோடி நிலுவைத் தொகை செலுத்தாத நிலையில், திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை கையகப்படுத்தியது சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 30 ஆண்டு கால குத்தகை...
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு ஈபிஎஸ்-ன் நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு ரூ.2,000 கோடி...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் கான்கிரீட்டில் புதைந்ததால் சற்று நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...
இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை போடும் போது அதற்கு கிடைக்கும் ‘லைக்ஸ்’, பாராட்டுக்களால் நமது மூளையில் ‘டோப்பமின்’ என்ற ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்’ திரவம் சுரக்கும்....
கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரியில் நாளை (அக்.23) பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவு.
தமிழகம் முழுவதும் தீபாவளி மது விற்பனை ரூ. 789.85 கோடியாக உயர்வு கடந்தாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது....
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநாடு. மாற்றத்தை விரும்பும்...
சண்டிகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது நிறுவனத்தில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார் எம்.கே.பாட்டியா என்ற நபர்! நிறுவனத்தின்...
திண்டுக்கல், செம்பட்டி, போடிகாமன்வாடியை சேர்ந்த தங்கவேல்(60)- நீலாவதி(55) தம்பதியனரின் மகன் சண்முகவேல்(35) இவருக்கும் செம்பட்டி, பாளையங்கோட்டை சேர்ந்த பாக்யராஜ் மகள் நந்தினி(30) இருவருக்கும்...
