இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. எலக்ட்ரிக் பஸ் சேவைகள் மற்றும் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களை...
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை மற்றும் 118வது ஜெயந்தி விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார் புஸ்ஸி ஆனந்த்
தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஒரு கருத்தை கூறி இருக்கிறார். நெல் கொள்முதல் விவகாரத்தில் அவதூறாக தாம் பேசியது என்ன என்பது...
SIR என்ற வார்த்தையைக் கேட்டாலே திமுக அஞ்சுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் என்ன பிரச்சனை. அனைத்து தொகுதிகளிலும் இறந்து போனவர்களின்...
மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு எதிராக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. மருத்துவச் செலவு, வீட்டு வாடகை...
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை மற்றும் 118வது ஜெயந்தி விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்...
புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு அருகே மதுரமங்கலத்தில் ரூ.530 கோடி மதிப்பீட்டில் அமைகிறது சிப்காட் தொழில் பூங்கா. மதுரை மாவட்டம்...
கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் ட்ரோன் தாக்குதல் மூலம் அழிப்பு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க...
சென்னையில் உள்ள செல்லப்பிராணிகள், தெரு நாய்களின் விவரங்களை சேகரிக்கும் வகையில் 2 லட்சம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
ஒற்றுமையின் வலிமையில் நம்பிக்கை கொண்ட ஒரு உத்வேகமிக்க மனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ஏழைகளுக்காக வாழ்ந்து, ஒடுக்கப்பட்டவர்களுக்காக நின்றவர் என காங்கிரஸ் எம்.பி....