கோவிட் காலத்தைப் போல’ என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதி. சிலிண்டர் வழங்குவது மாநில...
ஒதுக்கப்பட்ட தொகுதி எது என்பது நாளை தெரியும் – அண்ணா அறிவாலயத்தில் தமிமுன் அன்சாரி பேட்டி.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நடவடிக்கை.
திமுக கூட்டணியில் ஒரு தொகுதிதான் தரப்படும் என கூறப்பட்டதால் அக்கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வேல்முருகன்...
திண்டுக்கல், வேடசந்தூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்று சிங்கிலிக்காம்பட்டிக்கு சென்றது. அந்த பேருந்தில் பூதிபுரம் குரும்பபட்டியை சேர்ந்த சிவநாதன்(20) என்பவர் ஏறினார்...
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,240 என ஒரே நாளில் ரூ.7,600 குறைந்துள்ளது;
மார்ச் 30 ஆம் தேதி 9 பேருக்கும் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு.
PAN CARD ஐ புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஏப்ரல் 1 க்கு பிறகு ஆதார் உடன் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு....
சாராயம் என்ற திரவப் போதை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற திடப் போதை புழக்கம் அதிகரிப்பு வீட்டை விட்டு வெளியே வர முடியுமா? என்ற...
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே...
