அனைவரும் டீம் இந்தியாவாக செயல்படவேண்டும். ஒன்றிணைந்தால் இக்கட்டான சூழ்நிலையை வெற்றிகரமாகக் கடந்து விடலாம். இந்திய நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை. மத்திய...
நேற்று வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6 அன்று வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்;...
ஈரான் உடனான அமெரிக்காவின் போர், தனது நாடு அணு ஆயுதங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தையும்,...
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.13 கோடி ரூபாய் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி..
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுகவில் உட்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள்...
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு அண்ணா அறிவாலயம் வருகை.
ஈரானை நிபந்தனையின்றி சரணடையக் கோரிய அமெரிக்கா, இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது தோல்வியை ஒப்புக் கொள்வதற்குச் சமம். போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளியும், சேதங்களுக்கு இழப்பீடும்...
இந்தியா முழுவதும் 1,300 ஐஏஎஸ் மற்றும் 550 ஐபிஎஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தகவல். கடந்த 5 ஆண்டுகளில்,...
2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவுடன் மமக பேச்சுவார்த்தை. அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா பேச்சுவார்த்தை.
எரிபொருள் தட்டுப்பாடு என பரவும் செய்தியில் உண்மை இல்லை என பாரத் பெட்ரோலியம் விளக்கம். தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பாரத்...
