பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மறைந்த மதுரை திருநகர் இல்லத்தில் அவர் நினைவாக நினைவு தூண் கட்டப்பட்டு இருந்தது அதை தேர்தல் அதிகாரிகள் இடித்து...
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை(மார்ச் 30) தொடக்கம். 234 தொகுதிகளிலும் மனுத்தாக்கல் நடைபெறும் இடங்களில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் தேவைக்கேற்ப தடையின்றி நடைபெற்று வருகிறது. -இந்துஸ்தான்...
சமயபுரம் கோயிலில் சிமெண்ட் பூச்சு விழுந்து 3 பக்தர்கள் படுகாயம். கோவிலின் நுழைவு வாயிலில் பக்தர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், மண்டபத்தின் மேற்கூரை...
திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான கவர்ச்சித் திட்டங்கள் இடம்பெற...
சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் இன்று தவெக நிர்வாகிகள் கூட்டம். 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்கிறார் தவெக தலைவர் விஜய்.
சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால்...
விருகம்பாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளராக சபரிநாதன் அறிவிப்பு சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன், விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்.. ராஜேந்திரன்...
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்சசிகலாவுடன், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பாமக செயல் தலைவர் காந்திமதி சந்திப்பு.
“விஜய் உடன் கூட்டணிக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. விஜய் எங்களுடன் இணைந்தால் எங்கள் வாக்கு வங்கிக்கு பாதிப்பு. தமிழ்நாட்டில் என்டிஏ பெரும்பான்மையுடன் ஆட்சி...
