தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் அந்தமானில் தொடக்கம் என வானிலை மையம் அறிவித்துள்ளது, தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில்...
தமிழகம்
திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.1000 வழக்கம்போல் இந்த மாதமும் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பு அரசுப் பள்ளியில்...
அதிமுக பிளவால் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தவெகவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள வேலுமணி தரப்பு அமைச்சரவையில் பங்களிக்க உள்ளதாக தகவல்...
நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் புறப்பட்டார் முதல்வர் மாநில அரசின் நிதிநிலை குறித்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலத்தில்...
“மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நேரம் . அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நடைபெறும் மதுவிற்பனையை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ஒரு...
“எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது”.. சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!
“எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது”.. சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாக கூறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளை பறித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை...
சாதாரணமாக இருந்த எங்களுக்கு பதவிகளை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அ.தி.மு.க..! கோவிலாக எங்களால் மதிக்கப்படும் தலைமை கழகத்திற்கு சிறிதளவு பாதிப்பு கூட...
”ஏன் ஆதரிக்கிறோம்.. ஏன் எதிர்க்கிறோம் என்று சொல்லும் உரிமை உள்ளது” – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் கொடுத்த விளக்கம்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையில் இரண்டு முக்கிய நபர்கள் கைது..
