உலகம்

ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால், மிகவும் சக்திவாய்ந்த டோமாஹாக் ஏவுகணை உக்ரைனுக்கு வழங்கப்படும். -டிரம்ப்
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக,தங்கள் நாட்டின் பொருட்கள் மீது...
மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்டானாவோ என்ற இடத்தில் இந்திய நேரப்படி...
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவிற்கான தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக மும்பை வந்தடைந்தார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (08.10.2025)...
கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த இரண்டாண்டு போரில் ஏறத்தாழ 60,000க்கும் அதிகமான பொதுமக்கள்...
நாடுகளுக்கு இடையிலான போட்டியில், அரிய வகை கனிம வளங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியே முக்கிய காரணியாக உள்ளது,” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்
47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. ஏற்கனவே 50 அணு...