தமிழகம்

சென்னை துறைமுகம் தொகுதியில் ஆளுங்கட்சியினர் பண பட்டுவாடாவில் ஈடுபட்ட‌தாக அதிமுகவினர் புகார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட‌தால் பரபரப்பு.
“தலைமையில் இருந்து பணம் வந்துள்ளது. போலீசிடம் சிக்காமல் மக்களுக்கு கொடுங்கள்..”ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பு.
செங்கோட்டையன் அவர்களே தனிப்பட்ட முறையில் ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் உங்களை பற்றி நிறைய விஷயம் என்னிடம் இருக்கு.. டீவில போட்டு விட்டுடுவேன்.. அப்புறம்...
இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதி, நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிக்கும்போது, என் உயிருக்கு நிகரான திருச்சுழித் தொகுதி உறவுகளை...