Year: 2025

நேற்று. O பன்னீர்செல்வம் .இன்று. செங்கோட்டையன் வெளியேற்றிய அந்த நரி நாளை C.V சண்முகம், S.P.வேலுமணி போன்றோரையும் வெளியேற்றும் அந்த நாரியால்தான் நானும்...
ஓடும் பேருந்தில் தங்க நகைத் திருடியதாக திமுகவை சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
அ.தி.மு.க.வில் சலசலப்புகள் தொடங்கியிருக்கிறது. அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். அதனைத்தொடர்ந்து அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ்....
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது...
மதுரை:தமிழகத்தில், பள்ளிகளில் ஒரு விதமாகவும், சங்கங்களில் ஒரு விதமாகவும், சிலம்ப விதிமுறைகள் கற்றுத்தரப்படுவதால், ஒருங்கிணைத்து ஒரே விதமான விதிமுறையை உருவாக்க விளையாட்டு துறை...
சென்னை:”மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிலை, திருவள்ளூரில் நிறுவப்படும்,” என துணை முதல்வர் உதயநிதி கூறினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு...
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதனுடன் தொடர்புடைய 30 சங்கங்களின் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று துவங்கியது. இதை ஆர்.எஸ்.எஸ்.,...
மும்பை: ‘பேரக்குழந்தை உடனான பாசப்பிணைப்பு, அதை வளர்க்கும் அல்லது பராமரிக்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது’ என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவின்...